ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.14 கோடி வருவாய்
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடி 14 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய...
வேந்தன்பட்டியில் அருள்புரியும் நெய் நந்தீஸ்வரரின் பெருமைகள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியின் தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்தான் வேந்தன்பட்டி. இங்கு உள்ள சிவாலயத்தில் நந்தி தேவபெருமான் “நெய் நந்தீஸ்வரர்” என்ற திருநாமத்தில்...
தினமும் 100 கிலோ மலர்களால் அலங்கரிக்கப்படும் திருப்பதி ஏழுமலையான்
அலங்காரத்துக்கு பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு, ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பலவிதமான மலர் மாலைகள் சூட்டப்படுகின்றன. இதற்காக 12-க்கும் மேற்பட்ட...
நடராஜருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பதித்த தங்கக் குஞ்சிதபாதம்
சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. வெளிநாடுகள், பிற மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்யும் இந்தக்...
கால்நடைகளுக்கு அருள் புரியும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர்
ஞாயிறு தரிசனம்
தல வரலாறு:
கிடாத்தலை என்ற அசுரன் வேர்களையும் புலாலையும் அழித்து கொடுமை செய்து வந்தான். தேவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, அம்பாள் கடும் கோபத்துடன் போரில் ஈடுபட்டு அவன்...