“பாமக எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் விருப்பம்
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள...
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு – மானாமதுரையில் கிராமத்தினர், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் உருவாகி வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை எதிர்த்து கிராம மக்கள்...
வானிலை முன்னறிவிப்பு: காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை சாத்தியம்!
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், சேலம், மதுரை உள்ளிட்ட மொத்தம் 19 மாவட்டங்களில் நாளை (செப்.17) கனமழை...
“ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் பிரேமலதா அதிருப்தி
“எல்லா கட்சிகளும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் தேவை,” என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அண்ணாவின்...
வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை: இந்திய கம்யூ. வரவேற்பு
வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில...