முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
குற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு...
AthibAn Tv - 0
பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் வாங்கும் போது ஏற்பட்ட ரூ.1.75 கோடி முறைகேடு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ் மற்றும் வள்ளலார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது – உயர்நீதிமன்ற...