Tuesday, August 19, 2025

Crime

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – கேரள அரசியல் தரப்புகளின் பாராட்டு

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – கேரள அரசியல் தரப்புகளின் பாராட்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலைக்கு, கேரளாவின்...

கர்நாடகா: ரூ.15,000 சம்பளத்தில் பணியாற்றிய முன்னாள் எழுத்தர் மீது ரூ.30 கோடி சொத்து குவிப்பு – லோக் ஆயுக்தா அதிரடி சோதனை

கர்நாடகா: ரூ.15,000 சம்பளத்தில் பணியாற்றிய முன்னாள் எழுத்தர் மீது ரூ.30 கோடி சொத்து குவிப்பு - லோக் ஆயுக்தா அதிரடி சோதனை கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் ரூ.15,000 மாத...

கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங்கிரஸ் முயற்சி? சத்தீஸ்கர் துணை முதல்வர் விமர்சனம்

கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங்கிரஸ் முயற்சி? சத்தீஸ்கர் துணை முதல்வர் விமர்சனம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்துப் போராட்டங்களை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி,...

குஜராத்தில் 3 மாதங்களுக்கு மேலாக டிஜிட்டல் மோசடியின் பேரில் பெண் மருத்துவரிடம் ரூ.19 கோடி பறிமுதல் செய்த கும்பல்

குஜராத்தில் 3 மாதங்களுக்கு மேலாக டிஜிட்டல் மோசடியின் பேரில் பெண் மருத்துவரிடம் ரூ.19 கோடி பறிமுதல் செய்த கும்பல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பெண் மருத்துவர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கடந்த...

கருங்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்: நான்கு காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கருங்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்: நான்கு காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு பகுதியை சேர்ந்த 80 வயதான சூசைமரியாள் என்பவர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, ஒரு...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box