• About
  • Advertise
  • Careers
  • Contact
புதன்கிழமை, ஜூன் 18, 2025
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • News
  • Politics
  • Business
  • Culture
  • Opinion
  • Lifestyle
No Result
View All Result
AthibAn Tv - Latest Tamil News
No Result
View All Result
Home dmk

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை ஏன் செயல்படுத்த முடியாது..? எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா…?

AthibAn Tv by AthibAn Tv
ஜூலை 16, 2024
in dmk, News, Tamil-Nadu
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
FacebookShare on X

தமிழக அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப் போகிறது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவித்த மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படவில்லை. மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை ஏன் செயல்படுத்த முடியாது? எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா? இதை பாருங்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார வாரியம் வசூலிக்கிறது.

Related posts

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

ஜூன் 18, 2025
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்

ஜூன் 18, 2025

இந்நிலையில், மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசாவில் இருந்து 55 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, இதுவரை 400 யூனிட் வரையிலான வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.60 ஆக இருந்தது. தற்போது 20 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக உள்ளது. 401 முதல் 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து 30 பைசா அதிகரித்து ரூ.6.45 ஆக உள்ளது.

501 முதல் 600 யூனிட்களை பயன்படுத்துவோருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55க்கு கட்டணம் இப்போது 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.9.20 ஆக இருந்தது. தற்போது 45 காசுகள் அதிகரித்து ரூ.9.65 ஆக உள்ளது.

801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயனர்களுக்கு ஒரு யூனிட் ரூ.10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து ரூ.10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பயனர்களுக்கு இதுவரை ஒரு யூனிட் ரூ.11.25 வசூலிக்கப்பட்டது. தற்போது 55 பைசா உயர்ந்து ரூ.11.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. கிராம பஞ்சாயத்து மற்றும் தாட்கோ நிறுவனங்களுக்கு உட்பட்ட குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.9.35ல் இருந்து ரூ.9.80 ஆக அதிகரித்துள்ளது. ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. குடிசை மற்றும் சிறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோவாட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளில் மின் கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் 500 கிலோவாட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒன்றுக்கு ரூ.8.70ல் இருந்து ரூ.9.10 ஆக அதிகரித்துள்ளது.

500 கிலோ வாட்டிற்கு மேல் உள்ள விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.65ல் இருந்து ரூ.8 ஆக அதிகரித்துள்ளது. தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அரசு விதைப்பண்ணைகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான மின் கட்டணம் கிலோவாட் ஒன்றுக்கு ரூ.12.25ல் இருந்து ரூ.12.85 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக இரண்டு மாதங்களாக வந்த செய்தியை தமிழக அரசு “வதந்தி” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் தற்போது மின்கட்டண உயர்வு வாக்குறுதி அளித்தபடி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டது. இந்த விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு கிடைக்கும். அதனால்தான் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கிறது தி.மு.க.

தற்போதைய நிலவரப்படி தமிழக அரசு ஜூலை 1ம் தேதி முதல் மின்கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப் போகிறது. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படவில்லை. மாதாந்திர ரீடிங் எடுக்கும் முறையை அரசால் அமல்படுத்த முடியவில்லை.

இதற்கு டிஜிட்டல் மீட்டர்கள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அனைத்து வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து துணை மீட்டர்களையும் சேர்த்தால் 3 1/2 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றப்பட வேண்டும். சென்னையில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இப்படி செய்துவிட்டால் மாதாமாதம் இல்லை.. தினசரி மின்சார செலவை மொபைலில் கணக்கிடலாம். ஆனால் டிஜிட்டல் மீட்டர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்றடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதனால் மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறை அவ்வளவு எளிதாக அமல்படுத்தப்படாது என்கின்றனர்.

Related

RelatedPosts

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்
Political

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

ஜூன் 18, 2025
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்
Political

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்

ஜூன் 18, 2025
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு
Tamil-Nadu

முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

ஜூன் 18, 2025
அமித்ஷா கூட்டணி ஆட்சி குறித்து எதுவும் கூறவில்லை – ராம சீனிவாசன் விளக்கம்
Bjp

அமித்ஷா கூட்டணி ஆட்சி குறித்து எதுவும் கூறவில்லை – ராம சீனிவாசன் விளக்கம்

ஜூன் 18, 2025
குழந்தை கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்; விசாரணையில் பூவை ஜெகன்மூர்த்தி
Crime

குழந்தை கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்; விசாரணையில் பூவை ஜெகன்மூர்த்தி

ஜூன் 18, 2025
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
Tamil-Nadu

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

ஜூன் 18, 2025
‘தக் லைஃப்’ திரைப்பட விவகாரம்: கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
Bharat

‘தக் லைஃப்’ திரைப்பட விவகாரம்: கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஜூன் 18, 2025
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Tamil-Nadu

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஜூன் 18, 2025
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Tamil-Nadu

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஜூன் 18, 2025
17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு: கூடங்குளம் வெடிகுண்டு கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறை
Crime

17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு: கூடங்குளம் வெடிகுண்டு கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறை

ஜூன் 18, 2025

POPULAR NEWS

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc.

Follow us on social media:

Recent News

  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு
  • திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்
  • அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • Culture
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Lifestyle
  • Modi
  • National
  • News
  • Notification
  • Opinion
  • Political
  • Politics
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • Travel
  • World

Recent News

அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

ஜூன் 18, 2025
திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

ஜூன் 18, 2025
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.