செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது
நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக...
‘சமச்சீரான கல்விக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் வசந்தி தேவி’ – தலைவர்கள் இரங்கல்
முன்னாள் துணைவேந்தர், மூத்த கல்வியாளர், மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் முனைவர் வே. வசந்தி தேவி மரணத்தில் அரசியல் மற்றும் சமூகத்...
பேனர் தடை சட்டம் இருந்தும் புதுச்சேரியில் அரசியல் பேனர் பரவல்: ரங்கசாமி பிறந்த நாளுக்கான காட்சிகள் பரபரப்பு
புதுச்சேரியில் பேனர், போஸ்டர் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி நகரமெங்கும்...
“மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணைபுரிகிறது” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“மக்கள் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது அதிமுக. அந்தப்பணியில் எங்களுக்கு பாஜக ஆதரவாக நிற்கிறது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
“ஒரு கிலோமீட்டர் நடந்து தண்ணீர் எடுக்கிறோம்” – எடப்பாடியிடம் கிராம பெண்கள் மனம் திறந்த சாட்சியம்!
“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர்...