பிஹாரை போல ‘SIR’ மூலம் வாக்குரிமையை பறிக்க முயன்றால்… மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை
“பிஹாரைப் போல தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஒன்றிய பாஜக...
அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்...
கரூர் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்
கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணம்...
“நான் வைத்த செங்கல் எங்கே?” – திமுகவிடம் அன்புமணி ராமதாஸ் கேள்வி
மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாகக் கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நான்...
தவெகவின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும்: அர்ஜுன் சம்பத் கோரிக்கை
கரூர் சம்பவத்தால் தவெக கட்சி தனது அரசியல் மதிப்பை இழந்துள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அவர், இந்திய...