"பிஹாரில் சொந்த வீடு இருந்தபோது, தமிழ்நாட்டில் வாக்காளராகும் சாத்தியம் எப்படி?" - ப. சிதம்பரம் கேள்வி
பிஹாரில் 65 இலட்சம் பேருக்கு வாக்குரிமை பறிபோகும் அபாயம் நிலவுகின்ற வேளையில், தமிழ்நாட்டில் 6.5 இலட்சம் பேரை...
ஆக. 7 | கருணாநிதி நினைவு நாளில் அமைதி பேரணிக்கு கடலெனக் கூடும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை...
பாஜக நிர்வாகி அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்த நடவடிக்கை செல்லாது: உயர் நீதிமன்ற தீர்ப்பு
பாஜக சட்டப்பூர்வ பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது பதிவு செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டதோடு,...
பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி யாதவ் பெயர் உள்ளது: தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
தன்னுடைய பெயர் பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம்...
வேளாண் சட்டங்களை எதிர்த்ததற்காக அருண் ஜெட்லி மிரட்டினார் என கூறுவது அவதூறு – ராகுல் காந்திக்கு ரோஹன் ஜெட்லி கண்டனம்
“வேளாண் சட்டங்களை மைய அரசு கொண்டு வந்த நேரத்தில் என் தந்தை அருண்...