https://ift.tt/38mLETP

கோவிலில் கடவுளை எப்படி வழிபடுவது? ஏன் கண்களை மூடி இறைவனை வழிபடக்கூடாது?

பலர் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று கருவறைக்கு அருகில் வந்தபோது மூலவரை கண்டதும் கண்களை மூடிக்கொண்டு தங்களை மறந்து இறைவனை வழிபட கூட தெரியாது. நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம்? இறைவனை மனதாரப் பார்த்து ரசிக்கவும் அவரிடம் நம் பிரார்த்தனைகளைக் கேட்கவும் நாமே செல்கிறோம். ஆனால் நாம் அங்கு சென்று இவ்வாறு கண்களை மூடிக்கொண்டால் எப்படி இறைவனை நம் மனதில் கொண்டு வர முடியும். எப்படி கோவிலுக்கு சென்று இறைவனை…

View On WordPress

Facebook Comments Box