Wednesday, September 17, 2025

Spirituality

திருச்செந்தூர் கோயிலில் ரூ.500 பிரேக் தரிசனம்: பக்தர்கள் எதிர்ப்பு

திருச்செந்தூர் கோயிலில் ரூ.500 பிரேக் தரிசனம்: பக்தர்கள் எதிர்ப்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம், ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் எதிர்ப்பு இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் என்றும்,...

ஆவணி மூலத் திருவிழா – 9ஆம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் ‘பிட்டுக்கு மண் சுமந்த’ திருவிளையாடல்

ஆவணி மூலத் திருவிழா – 9ஆம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் ‘பிட்டுக்கு மண் சுமந்த’ திருவிளையாடல் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (செப்.3),...

ஞாயிறு தரிசனம்: தோல் நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் மெய்கண்டமூர்த்தி தல வரலாறு

ஞாயிறு தரிசனம்: தோல் நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் மெய்கண்டமூர்த்தி தல வரலாறு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேசும் திறனற்ற அழகுமுத்து என்ற பக்தர் நாகை மெய்கண்டமூர்த்தி முருகன் கோயிலில் தோட்டப் பணிகளை செய்து வந்தார்....

அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழநி பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவம் இன்று (செப்.2) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக விளங்கும் இந்தக் கோயில், கி.பி.1428-ஆம் ஆண்டு கட்டப்பட்டது....

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 24-ல் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையப்பன் திருக்கோயிலில் நடைபெறும் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம், வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று ஆந்திர...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box