WhatsApp Channel
ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.
அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையம் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.
இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post