வங்காளத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்… விசுவ இந்து பரிஷத் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

0

வங்காளத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில இணை செயலாளர் செந்தில் முருகன், கூட்டத்தில் வங்கதேச இந்துக்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும், கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் குறித்து பேசினார். .

போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here