Thursday, September 25, 2025

Tamil-Nadu

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறது… உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது

 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மீதமுள்ள நாட்களிலும் முழுவதுமாக பின்பற்ற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.கொரோனா ஊரடங்கு விதிகள்...

தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வருபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்…. அமைச்சர் ஜி.பாஸ்கரன்

 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், சாலூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச அசின் நாட்டு கோழிகுஞ்சு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார்.பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கி அமைச்சர்...

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்… பிரதமர் மோடி பிரசாரம்…. ஆதரவு திரட்ட திட்டம்…!

 தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதம் நிறைவுபெற உள்ளது.இதனால் இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல்...

இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்… அண்ணாமலை பேச்சு..!

 இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் நம்பர் 1 கட்சி பாஜக தான், வருகின்ற தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். இஸ்லாமியர்கள்...

தமிழகத்தில் இன்று புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,39,866 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box