சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் அதே நிறுவனத்தின் லாக்கர்களில் வைத்து...
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தனித்துப் போட்டியிட பயமில்லை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்...
கரூரில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் விவி செந்தில்நாதன். அவருக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அத்துடன் 2011, 2019 தேர்தல்களில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் போட்டியிட...
தமிழகம் வரும் அவர் ஜன.30ம் தேதி மாலை 5.15 மணிக்கு முக்கிய நபர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்வார்...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் வேலூர் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டலச் செயலாளர் ஞானதாஸ் தலைமை...