சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சைலேந்திர சிங் பதவியேற்பு
சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளராக (Divisional Railway Manager – டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு...
கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை...
நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினர் இடைநீக்கம்
பாளையங்கோட்டை பகுதியில் காதல் தொடர்பான விவகாரத்தில், சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன் மற்றும்...
“புலிகளை காக்கும் செயலில், நம் காடுகளின் உயிர் மூச்சையும் காத்து வருகின்றோம்” – முதலமைச்சர் மு. ஸ்டாலின்
உலக புலிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின், “புலிகளை பாதுகாக்கும் செயல்முறைகள் மூலம், நம் காடுகளின்...
ரூ.34 லட்சம் வரி செலுத்தாத நிலை: தஞ்சை திமுக அலுவலகத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பம்
தஞ்சாவூரில் உள்ள முத்துக்குமார மூப்பனார் சாலையில், திமுகவின் மாவட்ட அலுவலகமாகக் செயல்படும் ‘கலைஞர் அறிவாலயம்’ அமைந்துள்ளது. இந்நிலையில்,...