மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலரை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாவார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாக...
சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறைக்கு எதிராக அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, அதனை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு...
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் பெயரில் மிகப்பெரிய ஊழல் – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக் குற்றச்சாட்டு
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நூறுகோடி...
விஜயின் அரசியல் தாக்கம்: திமுக அரசை கடும் விமர்சித்த பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தினார். தமிழக அரசின் செயல்பாடுகளை...
கன்யாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோபால் மீது லஞ்ச புகார் – பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு!
கன்யாகுமரி மாவட்டம், கிள்ளியூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோபால், கருங்கல் அருகே...