அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் தனது உரையில், "அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவி...
கொடைக்கானலில் சிட்டுக்குருவிகள் குறைவது – காரணங்களும் தீர்வுகளும்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், அதன் அழகிய இயற்கை சூழல், அற்புதமான வானிலை மற்றும் மரங்களால் சூழப்பட்ட மலைப்பகுதிகளுக்காகப் புகழ்பெற்றது. ஆனால், இந்த ஏரி,...
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ள அலகுமலையில் கடந்த காலங்களில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, இந்தியா முழுவதும்...
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: மேல்முறையீட்டு வழக்கு தினசரி விசாரணைக்கு
இந்திய அரசியலில் மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்திற்குள்ளான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, மத்திய குற்றப்புலனாய்வு துறை (CBI) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை...