2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லும் ஊழல் நிறைந்த திமுக அமைச்சர்களில், முதலில் சிறைக்குச் செல்லும் நபர் கமிஷன் காந்திதான் என்று பாஜக மாநிலத்...
டெல்லி தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதை காட்டுகிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து,...
அனுப்புநர்:சா. மன்மதன்,முதன்மைத் தலைமைப் பொறியாளர்,தலைமைப் பொறியாளர்,பொது பணியகம்,சேப்பாக்கம், சென்னை – 600 005.
பெறுநர்:திரு கோபால் கிருஷ்ணன்,தமிழ்நாடு நீர் மேலாண்மை விவசாயிகள் சங்கம்,உரப்பனவிளை,அம்மாண்டிவிளை அஞ்சல்,கன்னியாகுமரி மாவட்டம் – 629 204.
பொருள்:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும்...
சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவகுமார், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு நடந்த பயங்கரத்தின் குற்றப் பின்னணியை இந்தத் தொகுப்பில்...