சிறு, குறு விவசாயிகளை ஏமாற்றுவதே திமுகவின் நோக்கமா என்றும், பயிர் கடன்கள் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து...
சிவகங்கை அருகே பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களின் கால்களில் கற்கள் மற்றும் முட்கள் குத்தப்படுவதைத் தவிர்க்க, உள்ளூர்வாசிகள் 6 கி.மீ தூரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை...
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....
போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வரும் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...