விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12)...
தமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில்...
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நெடுநாளைய...
முதல் முறையாக தேவேந்திரா குல வேளாளர் என்ற ஒரு சமூகம், எஸ்.சி பிரிவில் இருந்து விலக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என...
பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அவரது உரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம், தேவேந்திர குல வேளாளர் குறித்த அறிவிப்பு தான். அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், பட்டியலினைத்தை சேர்ந்த 7 உட்புரிவுகளை தேவேந்திர...