Friday, August 8, 2025

Tamil-Nadu

ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

 ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கேட்டரிங் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  காட்டரம்பாக்கம் பஜனை கோவில்...

வாழ்க மோடி… வாழ்க மோடி என பிரதமர் மோடியை ஆரவாரத்தோடு வரவேற்ற தொண்டர்கள்

 தாமரை மலர்தே தீரும் என்கிற... வீர முழக்கமிட்டு கையில் பாஜக கொடியுடன் பாரத பிரதமரின் சென்னை வருகையை ஆதரித்த தொண்டர்களின் புகைப்படம் எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடியை காண நிரம்பி வழிந்த தொண்டர்கள் கூட்டம் தொண்டர்கள்...

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் நாட்டில் விரைவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது…. எடப்பாடியார்

 பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் நாட்டில் விரைவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது....எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்து நலத்திட்டங்களைத்...

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி.

 3770 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம், மற்றும்  ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் போர் பீரங்கி ராணுவத்திற்கு வழங்குதல்,  228 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட...

தமிழில் வணக்கம் சொல்லி பாராட்டிய பிரதமர் மோடி..! இனிய வரவேற்பு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி….!

 சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இனிய வரவேற்பு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து,...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box