“கட்சி பொதுச்செயலாளரைப் பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவதைப் பார்க்கும்போது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் எங்களுடன்தான் வருவார்கள். சசிகலா வரும் வழியில் சில இடங்களில் தடைகள் இருந்தன. அதையெல்லாம்...
குரூப் 1 தொகுதிக்குள் வரும் துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில், 18 துணை ஆட்சியா், 19 துணை கண்காணிப்பாளா், 10 வணிக வரிகள் உதவி ஆணையாளா், 14...
கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில்...
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் செவ்வாயன்று...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...