Wednesday, August 6, 2025

Tamil-Nadu

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்….!

 பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.முன்னதாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகும்போது...

தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் 1500 போலீஸார் குவிப்பு

 சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவர்...

சசிகலா கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்த தமிழக காவல்துறை தடை

 ஊழல் குற்றிவாளி சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கொரோனாவுக்கு சிகிச்சையையும் முடித்துக் கொண்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து சசிகலா இன்று...

எடப்பாடியார் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 400 ஆண்டுகால சாதனைகள்… ஆர்.பி. உதயகுமார்…!

 பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜெயலலிதா பேரவை, அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில் கணினி வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்...

நாட்டிலே அதிகமாக பொய் பேசுகின்ற ஒரே தலைவர் ஸ்டாலின்தான்…. எடப்பாடியார்

 பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலை, கடல் போல காட்சி அளிக்கின்றது. இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்....

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box