Saturday, August 2, 2025

Tamil-Nadu

தமிழகத்தில் இன்று புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,39,866 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24...

மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து கொண்டாடியதால்…. அண்ணணை கொலை செய்தேன்

 திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் யோவான் (வயது 25). இவரது சகோதரர் ஏசான் (22). அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்கள். ஏசானுக்கு...

ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு பாராட்டு

 நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்.பி...

சவாலான இந்த சிகிச்சை எங்களுக்கு ஒரு அனுபவம்… குணமடைந்து அமைச்சர் காமராஜ் மறுபிறவி…! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 உணவுதுறை அமைச்சர் காமராஜின் உடல் நிலை குறித்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது...

இரட்டை இலை மற்றும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அமமுகவை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள்… அமைச்சர் ஜெயக்குமார்

  ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற பலரின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முடிந்ததும், முதல்வர் திறந்துவைத்தார். தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் சென்றுவந்தால், இடையூறு ஏற்படும். இதனாலேயே...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box