முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மக்களுடன் சகஜமாக பழகி வந்த ‘ரிவால்டோ’ என்ற ஆண் காட்டு யானையை சிகிச்சைக்காக தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமுக்கு சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு...
கட்சியிலிருந்து விலக்கப்பட்ட வி கே சசிகலாவை பாராட்டிய சுவரொட்டிகளை வைத்ததற்காக மேலும் மூன்று அதிமுக கட்சி நிர்வாகிகளை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியேற்றியது.சசிகலா சென்ற வாரம் சிறையிலிருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.அதிமுக ஒருங்கிணைப்பாளர்...
பாஜகவின் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம், கேரளம், புதுவை, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,...
பாஜக இளைஞரணியில் தாத்தாக்கள் இருக்க முடியாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இனி இடம்; தாத்தாக்கள் இருக்க...
சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த 27-ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிலையில் எம்.ஜி.ஆர்...