Wednesday, August 6, 2025

Tamil-Nadu

தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,40,849 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24...

தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு

 தமிழக சட்டப்பேரவை கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில் போதிய இடைவெளியுடன் பேரவை நடத்தப்பட்டது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

மக்களின் நலனுக்காக பாஜக ஆட்சி தேவை..! கூட்டணியில் அதிமுகவிற்கு முழு அதிகாரம்…! வானதி சீனிவாசன் அதிரடி பேச்சு

 கொரோனா தடுப்பூசியை வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா ஈடு கொடுத்து புதிய தடுப்பூசியை  தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கியது. இந்த பட்ஜெட் அனைத்து...

எடப்பாடியார் சாதனை…. வேளாண் பயிர்கள் கடன் தள்ளுபடி…. அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

 கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருந்த விவசாயிகளின் வேளாண் பயிர்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை வரவேற்று ராணிப்பேட்டை மாவட்டம்...

ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்வது திமுகவுக்கு விடியலை தராது…. டி.டி.வி.தினகரன் அதிரடி பேச்சு

 சசிகலா நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சசிகலா முடிவு செய்வார். சசிகலாவின் வருகையை அமமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் உண்மையாக தொண்டர்கள், தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.அவர் வந்தவுடன்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box