தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும். தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள...
தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி இன்று(ஜன.,23) கோவை கோனியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து அவர் கோவை ராஜவீதியில் பிரசாரத்தில் பேசுகையில்:
கோவை செல்வபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி.
திமுக...
41 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி மீண்டும் கூறுகிறது. தேமுதிகவின் இந்த மாறுப்பட்ட கருத்துகளால் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருக்குமா இல்லையா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் 41 தொகுதிகள் வழங்கும்...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் ஆண் காட்டு யானை காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில், அந்த யானை மீது கடந்த 17-ம் தேதி தீப்பந்தத்தை மர்ம நபர்கள் வீசியதில், அதன்...
சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
கடந்த 18-ம் தேதி முதல்...