Sunday, July 27, 2025

Tamil-Nadu

தீ இல்லாமல் பொங்கல் பானையில் பொங்கல் கிண்டும் ஸ்டாலின் – ஏன் இந்த மானங்கெட்ட புழப்பு…..?

பண்டிகைகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசியல் தலைவர்கள் அதற்கு வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டாடப்படுவது வழக்கமாகும். ஆனால் தி.மு.க’வில் மட்டும் கொண்டாடும் பண்டிகையையும் தேர்தல் பிரச்சாரம் போல் நாடகத்தனமாக வடிவமைத்து அதை சினிமா சூட்டிங்...

தானும் மக்களோடு மக்களாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்…. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு...

எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை… எதிரிக்கு ஒற்றை கண்ணாவது போக வேண்டும்…. மு.க அழகிரி அதிரடி பேச்சு

மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில், ‘எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன்’என அவர் முழங்கியது இந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் எனக்கூறுகிறார்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவியை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஸ்டாலின்,...

முதல்வர் கே.பழனிசாமி இன்று மதியம் அமைச்சர்களுடன் சென்று மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் திருமண மண்டபம் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது….மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்…

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ச்சியாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 12 ஆயிரத்துக்கும்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box