Wednesday, July 30, 2025

Tamil-Nadu

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

 வைகை அணையில் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் உயர்ந்ததும் 58-ம் கால்வாயில் நீர் திறப்பது வழக்கம். தற்போது நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது.எனவே இதில் நீர்திறக்கும்படி விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்...

எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆவாரா….. அமைச்சர் விஜயபாஸ்கர் கிளி ஜோசியம்…. என்ன பலன்…..!

 கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஏமூர் பஞ்சாயத்து பகவதியம்மன் கோவில் திடலில், சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போக்குவரத்து...

தீ இல்லாமல் பொங்கல் பானையில் பொங்கல் கிண்டும் ஸ்டாலின் – ஏன் இந்த மானங்கெட்ட புழப்பு…..?

பண்டிகைகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசியல் தலைவர்கள் அதற்கு வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டாடப்படுவது வழக்கமாகும். ஆனால் தி.மு.க’வில் மட்டும் கொண்டாடும் பண்டிகையையும் தேர்தல் பிரச்சாரம் போல் நாடகத்தனமாக வடிவமைத்து அதை சினிமா சூட்டிங்...

தானும் மக்களோடு மக்களாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்…. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு...

எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை… எதிரிக்கு ஒற்றை கண்ணாவது போக வேண்டும்…. மு.க அழகிரி அதிரடி பேச்சு

மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில், ‘எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன்’என அவர் முழங்கியது இந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் எனக்கூறுகிறார்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவியை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஸ்டாலின்,...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box