தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொரோனா தடுப்பூசி குறித்து, மூன்று பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது.அக்குழு பரிந்துரைப்படி, கொரோனா பணியில் உள்ள, டாக்டர்கள் அனைவரும், கொரோனா...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரண்ட்பள்ளி வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த ஒற்றையானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது....
ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:உயிர் நாடியான காவிரி தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் ஓடுகிறது. மூன்று மாநிலங்களும் சேர்ந்து, அறிவியல் குழு(சயின்டிபிக் கமிட்டி)...
காங்கிரஸ் கூட்டிய கூட்டங்கள், போராட்டங்களை கூட்டணி கட்சியான திமுக முற்றிலும் தவிர்த்தது. புதுச்சேரி முதல்வரையும் அமைச்சர்களையும் திமுகவினர் விமர்சித்து பேசி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகும்...
தமிழகத்திலே தலைசிறந்த காளைகள் அனைத்தும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் அவிழ்க்கப்படுகின்றன.மற்ற போட்டிகளைப் போல் இல்லாமல் இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்க்கும் காளைகளை அடக்குவது மாடுபிடி வீரர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அந்தளவுக்கு...