Saturday, August 2, 2025

Tamil-Nadu

தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வய்ப்பு

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே  நிலவக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான...

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது… சி.டி.ரவி பேச்சு

பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சி.டி. ரவி பங்கேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் எல். முருகன்,...

தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு...

சென்னையில் பரபரப்பு… தங்கத்தை நாம் பார்க்க முடியாத இடத்தில் வைத்து கடத்தல்…!

  துபாயில் இருந்து தனியார் விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். சமீபகாலமாக துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது...

இதுவரை நாடு முழுவதும் 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி… ஆந்திரா முதலிடம்….

 கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று துவக்கிவைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.நாடு முழுவதும் இன்று...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box