Wednesday, August 6, 2025

Tamil-Nadu

தீ வைத்து காட்டு யானையைக் கொன்ற மூவர் மீது குண்டர் சட்டம்

உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானைக்குத் தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள்...

அழகிரியிடம் இருந்த ரவுடிகள் தற்போது ஸ்டாலினுடன்…. ரவுடி கட்சி திமுக.. அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்கியதோடு 5000ரூபாய் வழங்கி உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் உள்ள...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த 5 கோடி ரூபாய் செலவில் ஆய்வு மையம் : எடப்பாடியார் திறந்து வைத்தார்

”முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (22.1.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத்...

சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளார்.. அரசு மருத்துவமனை தகவல்

சசிகலாவின் உடல்நிலை முழு ஒத்துழைப்பு தருவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.  நுரையீரல் தொற்று குறைகிறது. சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.  உலகத்தரம் வாய்ந்த...

சசிகலாவை சென்று சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுவார்கள்.. கூட்டத்தில் கடுமையாக எச்சரிக்கை

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆஜராகியிருருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து காலை முதலே மாவட்டச் செயலாளர்கள் வர ஆரம்பித்தனர். முதல் ஆளாக...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box