கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் விடுதலைசெய்ப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் 3ஆம் தேதி அவர் சென்னை...
மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜெ. அதீஸ்ராம் (10). இவர் கேரன் பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் சிலம்ப போட்டியில் கைதேர்ந்து வருகிறார். 10 வயதான அதீஸ்ராம்...
இந்தியாவில் அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை பெற்றவர். முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தொடர்ந்து 2வது முறை ஆட்சியை...
சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக்...
தூத்துக்குடியில் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, 72 மாணவர்கள், 72 நிமிடங்களில், 72 யோகாசனங்களை செய்யும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி ஷைன் யோகா பவர் அமைப்பு மற்றும் காமராஜ் கல்லூரியின்...