Wednesday, August 27, 2025

Tamil-Nadu

அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா இல்லையா என்ற கேள்வி…? மீண்டும் 41 தொகுதி…!

41 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி மீண்டும் கூறுகிறது. தேமுதிகவின் இந்த மாறுப்பட்ட கருத்துகளால் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருக்குமா இல்லையா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் 41 தொகுதிகள் வழங்கும்...

தீ வைத்துச் சித்திரவதை செய்ததில் காட்டு யானை பலி… பரபரப்பு வீடியோ காட்சி..!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் ஆண் காட்டு யானை காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில், அந்த யானை மீது கடந்த 17-ம் தேதி தீப்பந்தத்தை மர்ம நபர்கள் வீசியதில், அதன்...

பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ப்பு : எல். முருகன்

சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். கடந்த 18-ம் தேதி முதல்...

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.63.86 கோடியில், 1.83 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் ஆலாந்துறை, ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கக் கோயில் நிலத்தை எடுப்பதைவிட…. உயர் நீதிமன்றம் புதிய யோசனை..!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box