Monday, July 21, 2025

Top Stories

சைபர் மோசடிகளை ஒட்டி நடத்தப்பட்ட ஆய்வில், மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு நாட்டு மக்கள் இழப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றங்களை ஒருங்கிணைக்கும் மையமான ‘I4C’ (Indian Cyber Crime Coordination Centre), இணையத்தில் நடைபெறும் பண மோசடிகளைப் பற்றிய முக்கிய தகவல்களை சேகரித்துள்ளது....

5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தாததற்காக, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் நீதிமன்றத்தில் தோன்றுமாறு உயர்நீதிமன்றம்...

இந்தியாவின் அதிநவீன ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி: உலக நாடுகளை மிரளவைத்த பெரும் சாதனை!

இந்தியாவின் அதிநவீன ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி: உலக நாடுகளை மிரளவைத்த பெரும் சாதனை! இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. ராணுவத்தின் பலத்தை சுழலடிக்கும் வகையில், இந்திய பாதுகாப்பு...

கர்ப்பிணி பெண்ணை ரயிலில் துன்புறுத்தி, பின் தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

கர்ப்பிணி பெண்ணை ரயிலில் துன்புறுத்தி, பின் தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு காட்பாடி அருகே ஓடி கொண்டிருந்த ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து,...

அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை: நடவடிக்கையை ஆரம்பித்த அதிகாரிகள்

அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை: உயர் நீதிமன்ற பதிவாளரிடமிருந்து ஆவணங்கள் பெற்று நடவடிக்கையை ஆரம்பித்த அதிகாரிகள் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணையை மேற்கொண்டு...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box