விடியல் விளங்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய முறையாக அனுமதி பெற்று விவசாயி ஒருவர் தன்னுடைய மாந் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள் விற்பனை செய்வதற்காக பெருமாநல்லூர் சென்றபோது மாமூல் கேட்டு கொடுக்க மறுத்ததால், மாம்பழங்களை விற்க விடாமல் விவசாயியை ஏளனப்படுத்தி, மிரட்டி விரட்டியடித்த திமுகவைச் சேர்ந்த பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் CTC வேலுச்சாமியின் அராஜகம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும்வரை பகிருங்கள், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்று கூடுவோம்….
முக்கிய செய்திகள்
குற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு...
AthibAn Tv - 0
பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் வாங்கும் போது ஏற்பட்ட ரூ.1.75 கோடி முறைகேடு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ் மற்றும் வள்ளலார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது – உயர்நீதிமன்ற...