டொனால்ட் ட்ரம்பைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த 66 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ-அமெரிக்க எல்லைப் பகுதியான அரிசோனாவில் உள்ள கொச்சிஸ் கவுண்டியில் இருந்து டொனால்ட் டிரம்பை கொலை செய்யப்போவதாக சமூக வலைதளத்தில் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்காக கொச்சிஸ் கவுண்டிக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
குற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு...
AthibAn Tv - 0
பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் வாங்கும் போது ஏற்பட்ட ரூ.1.75 கோடி முறைகேடு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ் மற்றும் வள்ளலார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது – உயர்நீதிமன்ற...