மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்

0

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் மீது சிபிஐ சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதை பரிசீலித்த நீதிபதி, விசாரணை முடிவில் கேஜ்ரிவால் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here