Thursday, September 18, 2025

Bharat

பண்டிட்கள் மறுவாழ்வு: ஆளுநரை சந்தித்த மெஹபூபா முப்தி

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பீபிள்ஸ் டெமோக்ராட்டிக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நேற்று துணை...

ஆந்திர மாநிலம் கொண்டபல்லியில் இருந்து களிமண் விநாயகர் சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள கொண்டபல்லி என்ற ஊர், மர பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. தற்போது அங்குள்ள சிற்பக் கலைஞர்கள், களிமண் விநாயகர் சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்காக, இவ்வருடம்...

‘வேற்றுமையில் ஒற்றுமை’ – இந்தியாவின் தேசிய மொழி என்ன என்ற கேள்விக்கு கனிமொழி பதில்

‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயின் நாட்டில், திமுக எம்.பி. கனிமொழி தகுந்த பதிலை வழங்கியுள்ளார். தற்போது அவரது பதில் கவனத்தை பெற்றுள்ளது. எல்லையை கடந்து நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்...

வடகிழக்கு மாநிலங்களை தாக்கும் கனமழை: 37 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களை தாக்கும் கனமழை: 37 பேர் உயிரிழப்பு வடகிழக்கு இந்தியாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக அசாமில் கனமழை அலைமோதியுள்ளது. இதனால் மாநிலத்திலுள்ள...

ஒடிசா: மாவோயிஸ்ட் கொள்ளையடித்த 2.5 டன் வெடிபொருள் பறிமுதல்

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் கைப்பற்றிய சுமார் 2.5 டன் வெடிகரமான பொருட்கள், பாதுகாப்பு படையினரால் நேற்று மீட்கப்பட்டன. ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டிய அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்ட்களை தேடும் பணி...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box