குழு அமைக்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம் என்று எதிர்மறையாக சிந்திக்காமல், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுத்திட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,00,636 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டில் இன்று காலை 8 மணி...
இந்தியா ஒருபோதும் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான மோதல் தொடங்கியுள்ள...
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்குதான், இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக, மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14...
சட்டமன்ற பொது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார், பொறுப்பேற்றது முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழக...