இந்தியா ஒருபோதும் இறையாண்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக சட்டரீதியான மோதல் தொடங்கியுள்ள...
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்குதான், இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக, மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14...
சட்டமன்ற பொது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார், பொறுப்பேற்றது முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழக...
கர்நாடக அரசில் தலைமை மாற்றம் ஏற்படப்போவதாக கடந்த சில வாரங்களாக பேச்சு அடிபடும் நிலையில், இது பற்றி முதல் முறை வெளிப்படையாக பேசியுள்ள முதல்வர் எடியூரப்பா, ‘டில்லி தலைமை கேட்டுக்கொண்டால் பதவி விலகுவேன்’...
நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை...