ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்….

0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வியாசர்பாடியை சேர்ந்த அஸ்வத்தாமன் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 7 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க வேண்டும் என்று கூறிய நிலையில், 4 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here