புதுக்கோட்டை இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம், மாராயப்பட்டி கிராமத்தில் பல்லவராயர் அரசர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சிவந்தெழுந்த பல்லவராயர் எனப்படும் மன்னர்,...