WhatsApp Channel
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்டோபர் 19) மாலை சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 82.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரம் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். மேல்மருதுடுத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படுகிறார்.
Discussion about this post