பாஜக இளைஞரணியில் தாத்தாக்கள் இருக்க முடியாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இனி இடம்; தாத்தாக்கள் இருக்க...
சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த 27-ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிலையில் எம்.ஜி.ஆர்...
“நாட்டின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என...
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை நீதிமன்றமே முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த முடிவை ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையற்றது. இந்தப்...
தமிழகத்தில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,39,352 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 142 பேருக்கு கொரோனா...