Wednesday, September 24, 2025

Tamil-Nadu

ஒம் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஒம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக...

‘சோனியா காந்திக்கு மதிப்பில்லை’ போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்… வரும் 27-ல் டெல்லியில் பாஜகவில் இணைவதாக தகவல்

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப் போது மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால தேர்தலில் போட்டியிடாத...

17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் ( வயது 22 ) ஆட்டோ ஓட்டுனரான இவர் அப்பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பது போல் நடித்து...

சசிகலா 4 வருடம் சிறைத்தண்டனைக்கு பிறகு நாளை மறுநாள் விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில், எதிர்பாரா விதமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவருக்கு அதீத சர்க்கரை,...

ஓட்டுநர்கள் எம்ஜிஆர்பாட்டு கேட்டுதன் வாகனத்தை இயக்குகின்றனர்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வூதிய பணப்பலன்கள்  80 போக்குவரத்து ஊழியர்களுக்கு  28 கோடி 78லட்சம் மதிப்பில் காசோலைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். போக்குவரத்து தொழிலாளிகளின்  ஒய்வூதிய பணம்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box