திருவள்ளூரில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடாமல் தொடங்கியதற்கு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர்...
எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதில் மட்டுமே திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருக்கழுகுன்றத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் பாதை, 422 மீட்டர் நீளம் கொண்டது, ஐஐடி சென்னை வளாகத்தில் சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் சென்னை ஐஐடிக்கு நிதி உதவி அளித்துள்ளதாக...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்காக இணைக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முந்தைய ஆட்சியின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்த...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் சீமானை நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம்...