Friday, August 8, 2025

Tamil-Nadu

அதிமுக,அரசியல்,சட்டமன்ற தேர்தல்,தமிழகம்,தேமுதிக,

 தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்துவிட்டதால் என்ன நடக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக...

தினகரனை மிக மோசமாக விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம்..!

 தினகரன், சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்க்க முடியாது. தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுக கொடியை...

மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு, வானுக்கும், மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவி…. சி.வி.சண்முகத்துக்கு டி.டி.வி.தினகரன் பதிலடி

கூவத்தூரில் எங்களுக்கு  ஊத்திக் கொடுத்தார் டி.டி.வி.தினகரன். மது ஊத்திக் கொடுப்பது தான் அவர் தொழில்,ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுத்தவர் அவர்  என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமமுக பொதுச்செயலாளர்...

தமிழகத்தில் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் மதப்பிரச்சினையை எழுப்பி வருகின்றனர்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் ரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே...

சசிகலா அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது சட்டரீதியாகவும் நடைபெறாத ஒன்று… அமைச்சர் ஜெயக்குமார்

 செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ள உய்யாலிகுப்பத்தில் ரூ16.80 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எம்.ஜி.ஆர்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box