Friday, August 8, 2025

Tamil-Nadu

தமிழகத்தில் இன்று புதிதாக 483 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 483 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,44,173ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 486 போ் குணமடைந்துள்ளனா். இதனால், மொத்த குணமடைந்தோா்...

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.  வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6...

வரும் 17ம் தேதி சசிகலா தஞ்சாவூர் பயணம்…. அரசியல் ஆட்டம் ஆரம்பம்… அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்….!

 வரும் 17ம் தேதி சசிகலா தஞ்சாவூர் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 10 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். 10 நாட்கள் தங்கியிருக்கும் அவரது உறவினர்கள் பலரையும் சந்திக்கிறார். அதேபோல், தனது கணவர் நடராஜனின்...

மத்திய அரசு கொண்டு வரும் ஜெஇஇ நீட் உள்ளிட்ட தேர்வுக்கு பயிற்சி அளிக்க திறமையானவர்கள் இல்லை….. அமைச்சர் செங்கோட்டையன்

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் தேர்தளுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த மாணவர்கள்...

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி… எடப்பாடியார்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (12.2.2021) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box