'சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது' என அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.ம.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது....
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், ஸ்டாலினுக்கு, 5 கோடி ரூபாய் வழங்க...
தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, 10ம் தேதி...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி ஊராட்சியில் 421.41 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிப்காட் அமைக்கப்பட்டால் தங்கள் பகுதி விளைநிலங்கள் மற்றும் நீர்மட்டம்...
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மீதமுள்ள நாட்களிலும் முழுவதுமாக பின்பற்ற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.கொரோனா ஊரடங்கு விதிகள்...